evict residents

img

குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து சாலை மறியல்

ஈரோடு பொய்யேரிக்கரை பகுதியில் அமைந்துள்ள குடி யிருப்புகளை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.